1
யாத்திராகமம் 22:22-23
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம். அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன்.
ஒப்பீடு
யாத்திராகமம் 22:22-23 ஆராயுங்கள்
2
யாத்திராகமம் 22:21
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
யாத்திராகமம் 22:21 ஆராயுங்கள்
3
யாத்திராகமம் 22:18
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
யாத்திராகமம் 22:18 ஆராயுங்கள்
4
யாத்திராகமம் 22:25
“என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது.
யாத்திராகமம் 22:25 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்