யெகோவாவே, எங்கள் கொடுமையையும்,
எங்கள் முற்பிதாக்களின் குற்றத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நாங்கள் மெய்யாகவே உமக்கு எதிராகப் பாவம்செய்தோம்.
உமது நாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதேயும்;
உமது மகிமையான அரியணையைக் கனவீனப்படுத்தாதேயும்.
நீர் எங்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்.
அதை முறித்து விடாதிரும்.