அவர் இருளைக் கொண்டுவருவதற்கு முன்னும்,
இருண்ட மலைகளில்
உங்கள் பாதங்கள் இடறுவதற்கு முன்னும்,
உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமையைக் கொடுங்கள்.
நீங்கள் வெளிச்சத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள்.
ஆனால் அவர் அதைக் காரிருளாக்கி
மப்பும் மந்தாரமுமாக மாற்றிப்போடுவார்.