1
நீதிமொழி 23:24
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான்.
ஒப்பீடு
நீதிமொழி 23:24 ஆராயுங்கள்
2
நீதிமொழி 23:4
நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே; உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே.
நீதிமொழி 23:4 ஆராயுங்கள்
3
நீதிமொழி 23:18
அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது.
நீதிமொழி 23:18 ஆராயுங்கள்
4
நீதிமொழி 23:17
நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு.
நீதிமொழி 23:17 ஆராயுங்கள்
5
நீதிமொழி 23:13
பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள்.
நீதிமொழி 23:13 ஆராயுங்கள்
6
நீதிமொழி 23:12
நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு.
நீதிமொழி 23:12 ஆராயுங்கள்
7
நீதிமொழி 23:5
கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும், அவை இறக்கைகள் முளைத்து, கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும்.
நீதிமொழி 23:5 ஆராயுங்கள்
8
நீதிமொழி 23:22
உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே.
நீதிமொழி 23:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்