1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:4
பரிசுத்த பைபிள்
எனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப்போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார்.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:4 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:7
எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுவார். அவர்கள் சொல்லும் கெட்டவை என்னைப் பாதிக்காது. நான் பலமுள்ளவனாக இருப்பேன். நான் ஏமாறமாட்டேன் என்று எனக்குத் தெரியும்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:7 ஆராயுங்கள்
3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:10
கர்த்தருக்கு மரியாதை செய்கின்ற ஜனங்கள் அவரது தாசனையும் கவனிப்பார்கள். அந்த தாசன் முழுவதும் தேவனை நம்பி என்ன நடக்கும் என்று தெரியாமல் வாழ்கிறான். அவன் உண்மையில் கர்த்தருடைய நாமத்தில் நம்பிக்கை வைக்கிறான். அந்த தாசன் அவனது தேவனைச் சார்ந்துள்ளான்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 50:10 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்