1
நீதிமொழிகள் 23:24
பரிசுத்த பைபிள்
நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 23:24 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 23:4
செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு.
நீதிமொழிகள் 23:4 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 23:18
எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 23:17
தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து.
நீதிமொழிகள் 23:17 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 23:13
தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது.
நீதிமொழிகள் 23:13 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 23:12
உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள்.
நீதிமொழிகள் 23:12 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 23:5
ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும்.
நீதிமொழிகள் 23:5 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 23:22
உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு.
நீதிமொழிகள் 23:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்