1
சங்கீத புத்தகம் 8:4
பரிசுத்த பைபிள்
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்? ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்? ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 8:4 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 8:3
கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
சங்கீத புத்தகம் 8:3 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 8:5-6
ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர். நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
சங்கீத புத்தகம் 8:5-6 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 8:9
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும், மிகவும் அற்புதமானது!
சங்கீத புத்தகம் 8:9 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 8:1
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.
சங்கீத புத்தகம் 8:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்