யாத்திராகமம் முன்னுரை

முன்னுரை
யாக்கோபின் சந்ததிகள் எகிப்திலே பலுகிப் பெருகி யாக்கோபின் புதுப்பெயரான இஸ்ரயேல் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். இறைவன் அவர்களை எவ்வாறு ஒரு நாடாக மாற்றினார் என்பதன் வரலாறு இதுவே. இறைவன் அவர்களை மோசேயின் தலைமையின்கீழ் எகிப்திலிருந்து விடுவித்த செயல்கள் இதில் கூறப்பட்டுள்ளது. இறைவனது கட்டளைக்குப் பார்வோன் கீழ்ப்படிய மறுத்ததால், அவர் எகிப்தைப் பாழாக்குவதற்காக பத்து வாதைகளை அனுப்பினார். இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்து சீனாய் மலையை அடைந்தார்கள். அங்கே பத்துக் கட்டளைகளையும், இறைசமுகக் கூடாரத்திற்கான திட்டத்தையும் இறைவன் அவர்களுக்குக் கொடுத்தார். இஸ்ரயேலருடன் அவருடைய உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாத்திராகமம் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்