மத்தேயு 22:37-39

Verse Image for மத்தேயு 22:37-39

மத்தேயு 22:37-39 - இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.

மத்தேயு 22:37-39 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்