நீதிமொழிகள் 3:5-8

நீதிமொழிகள் 3:5-8 TAOVBSI

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

நீதிமொழிகள் 3:5-8 க்கான வசனப் படம்

நீதிமொழிகள் 3:5-8 - உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நீதிமொழிகள் 3:5-8

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார் நீதிமொழிகள் 3:5-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார்

6 நாட்களில்

இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் பல நேரங்களில் அதிகமாக உணரலாம். மேலும் சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும் கூட இயற்கையானது. இருப்பினும், வேதாகமக் கண்ணோட்டத்தில், தேவன் ஒரு குறிப்பிட்ட, சுத்திகரிப்பு நோக்கத்திற்காக சோதனைகளை அனுமதிக்கிறார் என அறிய வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அது நம் நம்பிக்கையைத் தூய்மைப்படுத்தவும், அவருடைய சாயலுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரவும் செய்கிறது. சோதனைகள் மூலம் சுத்திகரிப்பு செயல்முறை ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.