சபையை ஓழுங்கு பண்ணுங்கள்

3 நாட்கள்
மக்கள் கூடி வாழ்வதே சபை. சச்சரவுகள் உரசல்கள் இவைகளின் நடுவில் ஒழுங்கு முறைகள் முக்கியம் .வெளி உலகில் காணப்படும் பாவமான காரியங்கள் சபையில் காணப்படுமாயின் அவைகள் உடனே அகற்ற முற்படவேண்டும். கலாச்சாரம் நடத்தை உறவு முறை தொடர்புகள் நல்லொழுக்கத்துடன் சீராக்கப்படவேண்டும். சபை மூலமாகவே தேசம் மாற்றம் பெறவேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டியவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
நாம் இந்த திட்டத்தை வழங்குவதற்கு ஜெபராஜ் சி நன்றி கூற விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு செல்க: jebaraj1.blogspot.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தனிமையும் அமைதியும்

விசுவாசம் vs பயம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

மனஅழுத்தம்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மன்னிப்பு என்பது ...

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

இளைப்பாறுதலைக் காணுதல்
