முக்கியங்களுக்கு முக்கியத்துவம்
![முக்கியங்களுக்கு முக்கியத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F2641%2F1280x720.jpg&w=3840&q=75)
3 நாட்கள்
சபையானது எச்சரிப்பும் கவனமும் பெற்று முடிவுகால சிந்தையோடு முக்கியமான காரியங்களுக்கு முக்கியம் கொடுத்து திருச்சபையிலும், திருப்பந்தியுலும், திருப்பணியிலும், பரிசுத்தத்தின், அன்பின் அச்சடையாளங்களாகவும் மரு உருவாக்கம் பெற்று கடவுள் நோக்கத்தை சபை மூலமாக உலகிற்கு சாட்சி பகர்தல்.
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.