40 நாட்கள் தவக்காலம்

40 நாட்கள் தவக்காலம்

47 நாட்கள்

தவக்காலம் எப்பொழுதும் கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த காரியங்களில் கவனத்தை திருப்பும் நாட்களாக உள்ளன. இந்த பகட்டான பரிசை ஒவ்வொரு வருடமும் தியானிக்க முடியும், மற்றும் அது நம்மை வியப்பிக்க செய்யும். இந்த வாசிப்பு திட்டத்தின் மூலம், நீங்கள் சுவிசேஷ வரலாற்றை காலக்கிரமமாக கடந்து சென்று, இயேசுவின் பூலோக ஊழியத்தின் கடைசி வார அடிச்சுவடுகளை தொடரலாம். இந்த திட்டம் 47 நாட்கள் நீடித்தாலும், பாரம்பரியத்தின்படி ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு நாட்கள்.

40 நாட்கள் தவக்காலம் என்ற திட்டத்தை கொடுத்த ஜெர்னி ஆலயத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் ஜெர்னி ஆலயத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, தயவு செய்து http://www.lifeisajourney.org -க்கு செல்லுங்கள்
பதிப்பாளர் பற்றி