40 நாட்கள் தவக்காலம்மாதிரி
இந்த திட்டத்தைப் பற்றி

தவக்காலம் எப்பொழுதும் கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்த காரியங்களில் கவனத்தை திருப்பும் நாட்களாக உள்ளன. இந்த பகட்டான பரிசை ஒவ்வொரு வருடமும் தியானிக்க முடியும், மற்றும் அது நம்மை வியப்பிக்க செய்யும். இந்த வாசிப்பு திட்டத்தின் மூலம், நீங்கள் சுவிசேஷ வரலாற்றை காலக்கிரமமாக கடந்து சென்று, இயேசுவின் பூலோக ஊழியத்தின் கடைசி வார அடிச்சுவடுகளை தொடரலாம். இந்த திட்டம் 47 நாட்கள் நீடித்தாலும், பாரம்பரியத்தின்படி ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு நாட்கள்.
More
40 நாட்கள் தவக்காலம் என்ற திட்டத்தை கொடுத்த ஜெர்னி ஆலயத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் ஜெர்னி ஆலயத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள, தயவு செய்து http://www.lifeisajourney.org -க்கு செல்லுங்கள்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மனஅழுத்தம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

முழுமையை நோக்கும் சபை

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

மன்னிப்பு என்பது ...

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
