1
நீதிமொழி 20:22
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
ஒப்பீடு
நீதிமொழி 20:22 ஆராயுங்கள்
2
நீதிமொழி 20:24
மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
நீதிமொழி 20:24 ஆராயுங்கள்
3
நீதிமொழி 20:27
மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
நீதிமொழி 20:27 ஆராயுங்கள்
4
நீதிமொழி 20:5
மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
நீதிமொழி 20:5 ஆராயுங்கள்
5
நீதிமொழி 20:19
புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
நீதிமொழி 20:19 ஆராயுங்கள்
6
நீதிமொழி 20:3
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
நீதிமொழி 20:3 ஆராயுங்கள்
7
நீதிமொழி 20:7
நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
நீதிமொழி 20:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்