1
நீதிமொழி 21:21
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள்.
ஒப்பீடு
நீதிமொழி 21:21 ஆராயுங்கள்
2
நீதிமொழி 21:5
அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம், அதுபோலவே கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் இலாபத்தைக் கொடுப்பதும் நிச்சயம்.
நீதிமொழி 21:5 ஆராயுங்கள்
3
நீதிமொழி 21:23
தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள் பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.
நீதிமொழி 21:23 ஆராயுங்கள்
4
நீதிமொழி 21:2
மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும், ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார்.
நீதிமொழி 21:2 ஆராயுங்கள்
5
நீதிமொழி 21:31
போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
நீதிமொழி 21:31 ஆராயுங்கள்
6
நீதிமொழி 21:3
பலி செலுத்துவதைப் பார்க்கிலும், நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.
நீதிமொழி 21:3 ஆராயுங்கள்
7
நீதிமொழி 21:30
யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை.
நீதிமொழி 21:30 ஆராயுங்கள்
8
நீதிமொழி 21:13
ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது.
நீதிமொழி 21:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்