1
நீதிமொழிகள் 20:22
பரிசுத்த பைபிள்
எவனாவது உனக்கு எதிராக எதையாவது செய்தால் நீயாக அவனைத் தண்டிக்க முயலாதே. கர்த்தருக்காகக் காத்திரு. இறுதியில் உன்னை அவர் வெற்றிப்பெறச் செய்வார்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 20:22 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 20:24
ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதை கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.
நீதிமொழிகள் 20:24 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 20:27
ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார்.
நீதிமொழிகள் 20:27 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 20:5
நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்.
நீதிமொழிகள் 20:5 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 20:19
அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே.
நீதிமொழிகள் 20:19 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 20:3
எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும்.
நீதிமொழிகள் 20:3 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 20:7
நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
நீதிமொழிகள் 20:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்