1
நீதிமொழிகள் 21:21
பரிசுத்த பைபிள்
எப்பொழுதும் அன்பையும், கருணையையும் காட்டுகிற ஒருவன் நல்வாழ்வும் செல்வமும் சிறப்பும் பெறுவான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 21:21 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 21:5
கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும். ஆனால் ஒருவன் கவனம் இல்லாமலும் எதையும் அவசரகதியுமாகச் செய்துகொண்டும் இருந்தால், அவன் ஏழையாவான்.
நீதிமொழிகள் 21:5 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 21:23
ஒருவன் தான் சொல்வதைப்பற்றி எச்சரிக்கை உடையவனாக இருந்தால், அவன் தன்னைத் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 21:23 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 21:2
ஒருவன் தான் செய்வதையெல்லாம் சரி என்றே நினைக்கிறான். ஜனங்களின் செயல்களுக்காக கர்த்தரே சரியான காரணங்களோடு தீர்ப்பளிக்கிறார்.
நீதிமொழிகள் 21:2 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 21:31
ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.
நீதிமொழிகள் 21:31 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 21:3
சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளைவிட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார்.
நீதிமொழிகள் 21:3 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 21:30
கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை.
நீதிமொழிகள் 21:30 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 21:13
ஒருவன் ஏழைகளுக்கு உதவ மறுத்தால், அவனுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்.
நீதிமொழிகள் 21:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்