1
சங்கீத புத்தகம் 126:5
பரிசுத்த பைபிள்
ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 126:5 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 126:6
அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
சங்கீத புத்தகம் 126:6 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 126:3
ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
சங்கீத புத்தகம் 126:3 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்