1
ஆதியாகமம் 2:24
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இதனாலேயே மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் ஒன்றிணைந்து கொள்வான். அவர்கள் ஒரே உடலாவார்கள்.
ஒப்பீடு
ஆதியாகமம் 2:24 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 2:18
பின்பு இறைவனாகிய கர்த்தர், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்கு இணையான, அவனுக்கு ஒத்தாசையாக இருக்கின்ற துணையை உருவாக்குவேன்” என்றார்.
ஆதியாகமம் 2:18 ஆராயுங்கள்
3
ஆதியாகமம் 2:7
இறைவனாகிய கர்த்தர் மண் துகள்களிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய மூக்கினுள் உயிர்மூச்சை ஊதினார்; அப்போது மனிதன் உயிருள்ளவனானான்.
ஆதியாகமம் 2:7 ஆராயுங்கள்
4
ஆதியாகமம் 2:23
அப்போது மனிதன், “இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்! இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்” என்றான்.
ஆதியாகமம் 2:23 ஆராயுங்கள்
5
ஆதியாகமம் 2:3
இறைவன், தாம் நிறைவேற்றிய படைப்பின் வேலைகள் எல்லாவற்றில் இருந்தும் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால், ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 2:3 ஆராயுங்கள்
6
ஆதியாகமம் 2:25
மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தாலும், அவர்களுக்கிடையே வெட்க உணர்வு இருக்கவில்லை.
ஆதியாகமம் 2:25 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்