Akara Njirimara YouVersion
Akara Eji Eme Ọchịchọ

அப்போஸ்தலம்மாரு 8

8
சவுலு சபெக்காறா உபத்தருசுது
1-3ஸ்தேவானின கொல்லத்தெ சவுலும் கூட்டுநிந்தித்தாங்; தெய்வபக்தி உள்ளா செல ஆள்க்காரு, ஸ்தேவானின கொண்டு ஹோயி மறெகீதட்டு, அவங்ஙபேக்காயி அத்து, பயங்கர சங்கடபட்டுரு; ஆ காலதாளெ, எருசலேமாளெ உள்ளா சபெக்காறிக பயங்கர கஷ்டப்பாடும், புத்திமுட்டும் உட்டாயித்து; அப்போஸ்தலம்மாரு கூடாதெ, பாக்கி உள்ளாக்க எல்லாரும் யூதேயா, சமாரியா ஹளா தேசாக செதறி ஓடிட்டுரு; சவுலு ஊருஊராயி ஹுக்கி, கெண்டக்களும் ஹெண்ணாகளும் ஹிடுத்து எளத்து கொண்டு ஹோயி ஜெயிலாளெ ஹைக்கி, சபெத நாசமாடிண்டித்தாங். 4செதறிஹோதாக்க எல்லாரும் ஆக்க ஹோதா சல எல்லாடெயும் ஒள்ளெவர்த்தமானத அறிசி பிரசங்ங கீதண்டித்துரு. 5ஆ சமெயாளெ பிலிப்பு ஹளாவாங், சமாரியா பட்டணாக ஹோயி, அல்லிஉள்ளா ஜனங்ஙளிக ஏசுக்கிறிஸ்தினபற்றி பிரசங்ங கீதண்டித்தாங். 6பிலிப்பு கீதா அல்புத, அடெயாளங்ஙளு ஒக்க ஜனங்ஙளு கண்டட்டு ஒந்தே மனசோடெகூடி அவன வாக்கு சிர்திசிரு. 7ஆ சமெயாளெ கொறே ஆள்காறாமேலெந்த பேயி ஆர்த்துகூக்கிண்டு ஹோத்து; கொறே தளர்வாதக்காறினும், கொறே கைகாலு பாராத்த ஆள்க்காறினும் பிலிப்பு பிரார்த்தனெகீது சுகமாடிதாங். 8அதுகொண்டு, ஆ பட்டணாளெ உள்ளா கொறே ஆள்க்காரு சந்தோஷமாயிற்றெ இத்துரு. 9ஆ பட்டணதாளெ சீமோனு ஹளிட்டு ஒந்து மோடிக்காறங் இத்தாங்; அவங் மோடிவித்தெ கீதண்டு, தன்ன ஒந்து தொட்ட ஆளாயிற்றெ காட்டி, சமாரியாளெ இப்பா ஜனங்ஙளா ஆச்சரியபடிசிண்டித்தாங். 10சமுதாயதாளெ உள்ளா எல்லாரும், தொட்ட சக்தி ஹளா தெய்வத சக்தி இவனகையி தென்னெ ஆயிக்கு இப்புது ஹளி பிஜாரிசி, அவங் ஹளுதன கேட்டுபந்துரு. 11அவங் கொறே காலாமாயிற்றெ மோடிவித்தெ கீதண்டு, ஆள்க்காறா ஆச்சரியபடிசிது கொண்டு, ஜனங்ஙளு அவங் ஹளிது கேட்டண்டித்துரு. 12எந்நங்ங, பிலிப்பு தெய்வ பரண நெடத்தா காரெத பற்றியும், ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெ வர்த்தமானதும் பிரசங்ஙகீவுது ஜனங்ஙளு கேட்டு நம்பி, கொறே ஹெண்ணாகளும் கெண்டாக்களும் ஸ்நானகர்ம ஏற்றெத்திரு. 13அம்மங்ங சீமோனும் அது கேட்டு நம்பி, ஸ்நானகர்ம ஏற்றெத்திட்டு, பிலிப்பு கீதா அல்புதங்ஙளும் அடெயாளங்ஙளும் கண்டு ஆச்சரியபட்டு, பிலிப்பினகூடெ இத்தாங். 14சமாரியக்காரு தெய்வத வாக்கின ஏற்றெத்திது, எருசலேமாளெ இத்தா அப்போஸ்தலம்மாரு அருதட்டு, பேதுறினும் யோவானினும் ஆக்களப்படெ ஹளாயிச்சுபுட்டுரு. 15-17ஆக்க சமாரியாக பந்து நோடங்ங, ஒப்புறிகும் பரிசுத்த ஆல்ப்மாவு கிட்டிபில்லெ; ஏசின ஹெசறாளெ ஸ்நானகர்மத மாத்தறே ஏற்றெத்தித்துரு; பரிசுத்த ஆல்ப்மாவு ஆக்களமேலெ பொப்பத்தெபேக்காயி, பேதுரும் யோவானும் ஆக்களமேலெ கையிபீத்து பிரார்த்தனெ கீதுரு; அம்மங்ங, ஆக்காக பரிசுத்த ஆல்ப்மாவு கிடுத்து. 18அப்போஸ்தலம்மாரு ஜனங்ஙளாமேலெ கையிபீத்து பிரார்த்தனெ கீவதாப்பங்ங, ஆக்காக பரிசுத்த ஆல்ப்மாவு கிட்டிதன சீமோனு கண்டட்டு, பேதுரு, யோவனப்படெ ஹண கொண்டுபந்தட்டு, 19“நா ஏறன தெலேமேலெ கையிபீத்தீனெயோ அவங்ங பரிசுத்த ஆல்ப்மாவு கிட்டுக்கு; அதங்ஙுள்ளா அதிகாரத நனங்ங தருக்கு” ஹளி கேட்டாங். 20அம்மங்ங பேதுரு அவன நோடிட்டு, “தெய்வ தானமாயிற்றெ தந்துதன நீ ஹணகொட்டு பொடுசக்கெ ஹளி பிஜாரிசிப்புதுகொண்டு, நீனும் நின்ன ஹணதகூடெ நசிச்சண்டு ஹோ. 21நின்ன மனசு தெய்வத காழ்ச்செயாளெ நேரல்லாத்துது கொண்டு, நினங்ஙும் நங்காகும் ஒந்து எடவாடும் இல்லெ. 22அதுகொண்டு ஈகளே நின்ன துஷ்டமனசு மாற்றிட்டு, மனசுதிரிஞ்ஞு தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயி, ஒந்சமெ தெய்வ நின்ன மனசினாளெ உட்டாதா ஈ சிந்தெக மாப்பு தக்கு. 23நீ குற்ற கீவா சொபாவம், அசுயும் உள்ளாவனாயி கெணியாளெ குடிங்ஙி இப்புதாயிற்றெ நனங்ங கண்டாதெ” ஹளி ஹளிதாங். 24அதங்ங அவங், “நிங்க ஹளிதா புத்திமுட்டு ஒந்தும் நனங்ங பாராதிறட்டெ ஹளி, நனங்ஙபேக்காயி எஜமானினகூடெ பிரார்த்தனெ கீதணிவா” ஹளி ஹளிதாங். 25ஹிந்தெ ஆக்க சமாரியாளெ உள்ளா பல பாடாகும் ஹோயி, தெய்வ வஜனத சாட்ச்சியாயிற்றெ அறிசிட்டு, எருசலேமிக திரிச்சுபந்துரு.
பிலிப்பும் எத்தியோப்பா மந்திரியும்
26அதுகளிஞட்டு தெய்வத தூதங் ஒப்பாங் பிலிப்பினகூடெ, “நீ இல்லிந்த ஹொறட்டு எருசலேமிந்த காஸா பட்டணாக ஹோப்பா மருபூமித காடுபட்டெகூடி ஹோ” ஹளி ஹளிதாங். 27அவங் அந்த்தெ தென்னெ ஹொறட்டு ஹோதாங்; அம்மங்ங எத்தியோப்பா ராஜெத ராணியாயிப்பா கந்தாகெ ஹளாவள ஹணகாரெ மந்திரி ஒப்பாங், எருசலேமிக ஹோயி தெய்வத கும்முட்டட்டு திரிஞ்ஞு பந்நண்டித்தாங். 28அவங் தேறாமேலெ குளுதட்டு, ஏசாயா பொளிச்சப்பாடித புஸ்தகத பாசிண்டித்தாங். 29பரிசுத்த ஆல்ப்மாவு பிலிப்பினகூடெ, “நீ ஹோயி ஆ தேறினகூடெ நெடெ” ஹளி ஹளித்து. 30அம்மங்ங பிலிப்பு ஓடி ஹோயி தேறின அரியெ எத்திதாங்; அம்மங்ங, மந்திரி ஏசாயா பொளிச்சப்பாடித புஸ்தகத பாசிண்டிப்புது கேட்டட்டு, “நீ பாசுதன அர்த்த நினங்ங கொத்துட்டோ?” ஹளி கேட்டாங். 31அதங்ங அவங் “இதன அர்த்த நனங்ங ஒப்பாங் ஹளிதாராதித்தங்ங எந்த்தெ மனசிலாக்கு?” ஹளிட்டு, பிலிப்பின தன்னகூடெ “தேறாமேலெ ஹத்தி குளி” ஹளி ஹளிதாங். 32அவங் பாசிதா வேதவாக்கு ஏது ஹளிங்ங,
அறுப்பத்துள்ளா ஆடின கொண்டுஹோப்பா ஹாற அவன கொண்டுஹோதுரு;
ரோம நருக்கதாப்பங்ங ஒச்செகாட்டாதிப்பா ஆடின ஹாற தன்ன பாயெ தொறெயாதித்தாங்.
33அவன தாழ்ச்செயாளெ அவங்ங ஞாயகிட்டிபில்லெ;
பூமிந்த அவன ஜீவன எத்தியுட்டுரு;
அவன தெலெமொறெ ஒப்பனகொண்டும் ஹளத்தெபற்ற.
34மந்திரி பிலிப்பினநோடிட்டு, “பொளிச்சப்பாடி ஏறனபற்றி இந்த்தெ ஹளிது, தன்னபற்றியோ? பேறெ ஏறனிங்ஙி பற்றியோ? நனங்ங ஹளிதருக்கு” ஹளி கேட்டாங். 35அம்மங்ங பிலிப்பு, பாசிதா வேதபாகந்ந ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத எத்தி ஹளத்தெ தொடங்ஙிதாங். 36இந்த்தெ ஆக்க கூட்டகூடிண்டு பட்டெகூடி ஹோப்பங்ங, நீரு உள்ளா ஒந்து சலாக பந்து எத்திரு; அம்மங்ங மந்திரி, “நா ஸ்நானகர்ம ஏற்றெத்தத்தெ தடச ஏனிங்ஙி உட்டோ?” ஹளி கேட்டாங். 37அதங்ங பிலிப்பு, “நீ பூரண ஹிருதயங்ஙொண்டு நம்பிதங்ங ஒந்து தடசும் இல்லெ” ஹளி ஹளிதாங்; அம்மங்ங மந்திரி, “ஏசுக்கிறிஸ்து தெய்வத மங்ஙனாப்புது ஹளிட்டுள்ளா நம்பிக்கெ நனங்ங உட்டு” ஹளி ஹளிட்டு, 38தேறின நிருத்தத்தெ ஹளிதாங்; அம்மங்ங பிலிப்பும் மந்திரியுங்கூடி, இப்புரும் நீரினாளெ எறங்ஙிரு; எந்தட்டு, பிலிப்பு அவங்ங ஸ்நானகர்ம கீதுகொட்டாங். 39ஆக்க நீரிந்த கரெ ஹத்ததாப்பங்ங, தெய்வால்ப்மாவு பிலிப்பின கொண்டு ஹோயுடுத்து; மந்திரி ஹிந்தெ அவன கண்டுபில்லெ; எந்நங்ங அவங், கூடுதலு சந்தோஷத்தோடெ பட்டெகூடி ஹோதாங். 40பிலிப்பின ஹிந்தெ ஆசோத்து ஹளா சலாளெபீத்து ஆப்புது கண்டுது. அல்லிந்த செசரியா ஹளா சலவரெட்டும், பட்டெகூடி உள்ளா சகல பட்டணகூடியும் ஒள்ளெவர்த்தமானத அறிசிண்டுபந்நா.

Mee ka ọ bụrụ isi

Kesaa

Mapịa

None

Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye