இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

நாம் நல்லதானவற்றை போகவிட்டால் தான் அதிலும் மேலானவற்றைப் பற்றிக்கொள்ள முடியும். திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது என்று நீதிமொழிகள் 22:1 கூறுகிறது. நாம் நாணயமான வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது. இந்த வாரத்தில் நீங்கள் கர்த்தருடைய வார்த்தை கூறுவதன்படி, நற்கீர்த்தியுடன் உத்தமமான வாழ்க்கை வாழ்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

மனஅழுத்தம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

முழுமையை நோக்கும் சபை

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

விசுவாசம் vs பயம்
