1
நீதிமொழிகள் 14:12
பரிசுத்த பைபிள்
ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 14:12 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 14:30
மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.
நீதிமொழிகள் 14:30 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 14:29
பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 14:29 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 14:1
ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.
நீதிமொழிகள் 14:1 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 14:26
கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
நீதிமொழிகள் 14:26 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 14:27
கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.
நீதிமொழிகள் 14:27 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 14:16
அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.
நீதிமொழிகள் 14:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்