1
நீதிமொழிகள் 10:22
பரிசுத்த பைபிள்
கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது.
ஒப்பீடு
நீதிமொழிகள் 10:22 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 10:19
அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 10:19 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 10:12
வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
நீதிமொழிகள் 10:12 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 10:4
ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.
நீதிமொழிகள் 10:4 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 10:17
ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக்கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச்செல்வான்.
நீதிமொழிகள் 10:17 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 10:9
ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.
நீதிமொழிகள் 10:9 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 10:27
நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ்நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.
நீதிமொழிகள் 10:27 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 10:3
கர்த்தர் நல்லவர்களைப்பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக்கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.
நீதிமொழிகள் 10:3 ஆராயுங்கள்
9
நீதிமொழிகள் 10:25
தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள்.
நீதிமொழிகள் 10:25 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்